Air India pilot’s desperate mayday call: 2 விமானிகளும் கடைசியா கத்திய வார்த்தைகள் இது தான்…

Air India pilot’s desperate mayday call: 2 விமானிகளும் கடைசியா கத்திய வார்த்தைகள் இது தான்…

ஏர் இந்தியா விமானம் விபத்துக்கு உள்ளாக,  17 செக்கன் முன்னதாக 2 விமானிகளும் “May day” … “May day”என்று கத்தியுள்ளார்கள். விமானத்தின் 2 எஞ்சின்களுக்கும் பவர் கிடைக்கவில்லை. எம்மால் மேலே செல்ல முடியவில்லை. கீழ் நோக்கிச் செல்கிறோம் என்று ரேடியோ வழியாக கத்தியுள்ளார்கள், கப்டன் சுமித். இவை அனைத்தும் கறுப்பு பெட்டியில் பதிவாகியுள்ள நிலையில். மேலதிக விபரங்களை அறிய 2வது கறுப்புப் பெட்டியை இந்திய ராணுவத்தினர் தற்போது தேடி வருகிறார்கள்.

விமானத்தை செலுத்திய கப்டன் சுமித், 8,200 ஆயிரம் மணி நேரம் விமான பறப்பில் ஈடு பட்ட மிகவும் , அனுபவம் மிக்க ஒரு பைடலட் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விமானம் Boeing 787-8 Dreamliner ரகத்தை சேர்ந்த மிகவும் பாதுகாப்பான மற்றும் நவீன விமானம் ஆகும்.

கோ பைலட் கொண்டார் என்னும், இள வயது பைலட் 1,100 மணி நேரம் விமானங்களை செலுத்தி மிகவும் அனுபவம் மிக்கவராக இருந்தார். ஆனால் இந்த 2 விமானிகளாலும் விமானத்தை பாதுகாப்பாக இறக்க முடியவில்லை. காரணம் எஞ்சின்கள் இரண்டுமே திடீரென நின்றுவிட்டது.

இது எப்படி நடந்தது என்பதனை போயிங் நிறுவனமே கண்டு பிடிக்க வேண்டி உள்ளது.